Saturday 4 August 2012

kavithai/Poem


அம்மாவின் மடியோ...

அப்பாவின் தோளோ...

அண்ணாவின் அன்போ...

தம்பியின் வம்போ...

தாத்தாவின் இதமோ...

பாட்டியின் பதமோ....

அத்தையின் செல்லமோ....

மாமாவின் கொஞ்சலோ....


எதுவாயினும் 

ஏற்பது அமைதியான புன்னகையில்

மறுப்பது ஆராவார அழுகையில்.....


ஒப்பிடுகையில்.....


மழலையும் சுகம்தாம்....

வளர்ந்தபின் ஒப்பிடுகையில்......

No comments:

Post a Comment