அ-அன்னை எனும் உறவில்....
ஆ-ஆவலுடன் எனை ஈன்றெடுத்து....
இ-இனிய அன்பையும்....
ஈ-ஈன்ற பண்பையும்....
உ-உணவை....
ஊ-ஊட்டி வளர்த்த உன்னை....
எ-என்னுயிராய்....
ஏ- ஏழேழு ஜென்மமும்....
ஐ-ஐயமின்றி ஆருயிரில்....
ஒ-ஒன்றிட்டு....
ஓ-ஓயாமல் கவி முழங்கி....
ஔ - அவ்வை தமிழில்
அக்-அகரமிட்டு தலை வணங்குவேன் தாயே!!!
No comments:
Post a Comment