Monday 14 May 2012

அம்மா


















அ-அன்னை எனும் உறவில்.... 

ஆ-ஆவலுடன் எனை ஈன்றெடுத்து.... 

இ-இனிய அன்பையும்.... 

ஈ-ஈன்ற பண்பையும்.... 

உ-உணவை.... 

ஊ-ஊட்டி வளர்த்த உன்னை.... 

எ-என்னுயிராய்.... 

ஏ- ஏழேழு ஜென்மமும்.... 

ஐ-ஐயமின்றி ஆருயிரில்.... 

ஒ-ஒன்றிட்டு.... 

ஓ-ஓயாமல் கவி முழங்கி.... 

 - அவ்வை தமிழில்

அக்-அகரமிட்டு தலை வணங்குவேன் தாயே!!!

No comments:

Post a Comment