Monday, 27 July 2020

🙏Deva pooja

*Deva Pūja - Part 3:*

*Importance of Deva Pūja:*

*Bimba-Pratibimba vāda:*

This Bimba-Pratibimba is the relation between God and soul.

If we take bima and pratibimba in literal sense, it may appear like an object and it's mirror image. But, that is not the case here.

Many philosophers tried to explain the relationship between Paramātma and a soul or jīva. As per Māyāvada, popularly known as Advaita today, Brahman alone is Satya or Truth. The concept of jīva is an illusion. In reality, only Paramātma exists and in the light of knowledge, jīva realizes himself as Paramātma. But, there are logical flaws in this theory. If jīva is non-existent, then who has ignorance and who should do sadhane for liberation in first place? The Paramātma is already omniscient and in ever liberated state.

As per Sri Vaishnava Visishtadvaita Philosophy, this relation between Paramātma and jīva is like the body and soul relationship. This is also not convincing. Actually, Swaroopa or form or body of Lord is indifferent from Lord Himself. So, the indweller as Paramātma and a jīva as His body is not acceptable. Though Paramātma is indweller of jīva eternally, there is bedha or difference between Paramātma and jīva.

Likewise, various Philosophers tried to explain this relationship.

Shri Madhvacharya was not convinced with any of these kind of interpretations and he propounded the right interpretation of relationship in the form of Bimba-Pratibimba Vāda. This Bimba-Pratibimba should not be treated as an object and it's own mirror image, but it shows dependency of a jīva to his Bimba roopa Paramātma. The movements or even very existence of an image (Pratibimba) depends on it's Bimba. In that way, a jīva or Pratibimba is totally dependent on Lord Hari in Bimba roopa.

This Vāda is addressed in many places with Pramanas. For example, the following occurs in Rig Veda VI.47.18.

रूपं रूपं प्रतिरूपो बभूव तदस्य रूपं प्रतिचक्षणाय।

rūpaṃ rūpaṃ pratirūpo babhūva tadasya rūpaṃ praticakṣaṇāya।

Above means, "In each form of jīva, the Lord becomes original form. His form is for this jīva to perceive."

So, it is clear that Paramātma Lord Hari (Bimba) is indweller of each jīva (Pratibimba) and every Mukti Yogya jīva should have direct perception of his Bimba rūpa Paramātma for Moksha or liberation.

So, where is this Bimba rūpa Paramātma present in each jīva? What should we do to have direct vision of Him? How to start with?

Let us discuss further. 

Sarvam Shri Srinivāsārpanamastu!

🙏 Importance of Deva pooja

*Deva Pūja - Part 2:*

*Importance of Deva Pūja:*

In the beginning of creation, Lord Sriman Narayana and Lordess Mahalakshmi alone were present. 

Creation has no beginning. Beginning of creation means beginning of a new creation post Maha Pralaya. 

jīvas were held in womb by Lord Sriman Narayana. After new creation, jīvas who are eternally classified into three types viz Mukti Yogyas, Nithya Samsaris and Tamo Yogyas based on their Yogyatha were created in this universe with the physical bodies. Those jīvas proceed doing sadhane towards their own destinies. Mukti Yogyas are capable of being devoted to Lord and enjoy their swaroopananda in Vaikunta, whereas Nitya Samsaris and Tamo Yogyas are Mukti Ayogyas.

Parabrahma or Lord Sriman Narayana creates, sustains and destroys the universe, He directs all jīvas being their indweller, He grants jnana and Moksha to deserving souls and ajnana and bondage to undeserving souls. So, He mainly has eight fold functions viz creation, sustenance, destruction, directing souls, giving knowledge and ignorance and granting liberation and bondage respectively.

Among these eight fold functions, Niyamana or directing the jīvas being indweller, towards their destiny is an important function of Paramātma. It is to be understood that Lord Sriman Narayana or Maha Vishnu is Parabrahma. Mahalakshmi is Nitya Muktai or ever liberated and free from sorrow. Rest all, including Devatas are jīvas only. However, there is gradation among these jīvas as well.

To understand how Lord indwells in every jīva and make them function, we shall understand Bimba-Pratibimba relationship. 

If Lord Hari is Bimba, jīvas are Pratibimbās. This Bimba-Pratibimba vāda is very big to cover. However, let us see atleast one or two facts in relation to that.

(Note: Please don't think that I am covering something that is not related to Deva Pūja. After completing these explanations, one can understand what am i trying to explain).

Sarvam Shri Srinivāsārpanamastu!


தேவர பூஜை/worshipping God

*Deva Pūja: - Part 1:*

Shri Hanuma Bhīma Madhvāntargata Shri Rāma Krishna Vedavyāsātmaka Shri Lakshmi Hayagrīvāya Namaḥ! Harīḥ Om!

After offering my prayers to Hari-vayu Gurugalu, I offer my prayers to Shri Rāghavendra Swāmy, my Prathyaksha Guru and to my Vidhya Guru Chrompet Shri R Sridharan Swamy.

I infact try to write this Deva Pooja based on the guidelines provided by Guru Chrompet Shri R Sridharan in Tattvavaada Bindu through a set of articles on Deva Pooja. At every step of writing, I requested him to guide me and I am blessed that he agreed.

There are lot of books on Deva Pooja. My work on this topic may not make a big difference. However, let me do it to please Lord Vasudeva by submitting and offering the work to Him via Mukhya Prana Swamy who incarnated as Shri Madhvacharya.

Before getting into Deva Pooja, I wish to cover some portion of Tattvavaada philosophy and relate it to Deva pooja, thereby explaining the importance of Deva pooja from next post.

I wish to take suitable references from Tantra Sāra Sangraha, one of Sarvamūla Granthas of Srimad Achārya and Padyamāla, a work of Shri Jayatīrthar, popularly known as Tīkāchārya.

Sarvam Shri Srinivāsārpanamastu!


உ‌டுப்பி ஸ்ரீ கிருஷ்ணர்

.

மகாபாரத போர் முடிந்த பிறகு, 
துவாரகையில் ஒரு சமயம், தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் "#தன்னால் கிருஷ்ணனின் பால லீலையை பார்க்க முடியாமல் போய் விட்டதே... குழந்தை கிருஷ்ணனை கொஞ்சும் பாக்கியம் #அந்த யசோதை தானே பெற்றாள்"  #என்றாள்.

#தன் தாய் ஆசைப்படுகிறாள் என்றதும், தன் மாய சக்தியால், அங்கேயே யசோதை #அனுபவித்த குழந்தையாக ஆகி, பால லீலைகள் அனைத்தையும் #தேவகிக்கு காட்டினார்.

காலத்துக்கு கட்டுப்படாதவர் என்று காட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

'அளவிட முடியாதவராக' எங்கும் இருக்கிறார்.

இந்த ஆச்சர்யத்தை ருக்மிணி பார்த்து விட, தான் கண்ட 2 வயது கிருஷ்ணனை சிலை செய்தாள்.  
#அந்த 
பால கிருஷ்ணனை தானே பூஜை செய்ய ஆசைப்பட்டு, ஸ்ரீ #கிருஷ்ணரிடம்_காண்பித்தாள்.

ஸ்ரீ கிருஷ்ணரும் தன் கையால் தொட்டு, தன் #சாநித்யம் இந்த சிலையில் இருக்கும் என்று #அணுகிரஹித்தார்.

கலியுகம் #ஆரம்பித்து, துவாரகை கடலில் மூழ்கிய பின், #மத்வாச்சாரியார் காலத்தில் ருக்மிணி #வழிபட்ட_அந்த மூர்த்தி இவருக்கு கிடைத்தார்.

உடுப்பியில் இந்த #கிருஷ்ண விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, #இன்றுவரை_லக்ஷகணக்கான #பக்தர்களை_ஆகர்ஷிக்கிறார்.🙏🌹🌈

**ஸ்ரீமத்வர்**

**ஸ்ரீமத்வர்** : 

அற்புதங்கள் நிகழ்த்திய ஆன்மிகச் செல்வர்!**
...................................................................
  மத்வர் ஆன்மிகவாதியாக வாழ்ந்ததோடு, சமூக அளவிலும் பற்பல சீர்திருத்தங்களைச் செய்தார். வேள்விகளில் உயிர்ப்பலி கூடாது என்றார். புலால் உணவைத் துறக்கச் சொன்னார். மது அருந்துவதைப் பாவம் என்றார். ராஜாராம் மோகன்ராய் வருவதற்கு வெகுகாலம் முன்பாகவே, உடன்கட்டை ஏறும்  வழக்கத்தைக் கண்டித்தார். 
...................................................................

   *ஸ்ரீமத்வாசாரியர் சீடர்களுக்குக் கல்விபோதித்துக் கொண்டிருந்தார். மாபெரும் பண்டிதர். ஏராளமான கிரந்தங்களை எழுதியவர். அந்தக் கிரந்தங்களைப் புரிந்துகொள்வதே கடினம். அப்படியிருக்க யார் அவற்றுக்கு உரையெழுதப் போகிறார்கள்? 

 `சுவாமி! உங்களின் அற்புதமான கிரந்தங்களுக்கு உரையெழுதப் போகிற புண்ணியசாலி யார்?`- ஒரு சீடர் கேட்டார்.

 ஸ்ரீமத்வாசாரியர், `இதோ நாள்தோறும் நான் பாடம் சொல்லும்போது அசைபோட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதே இந்தக் காளை மாடு,  அதுதான் உரையெழுதும்!` என்றார்! 

   சாஸ்திர ஓலைச் சுவடிகளின் சாக்கை ஊர்ஊராகச் சுமந்து செல்லும் காளை மாடா உரையெழுதும்? முதுகில் சாஸ்திரங்களைச் சுமந்த மாடு, ஆசார்யாரின் போதனைகளை மூளையிலும் சுமக்கிறதா? 

இவரது கிரந்தங்களுக்கு மாடு உரை எழுதுமானால் அது தங்களுக்கு அவமானமில்லையா? மாட்டிற்கு உள்ள அறிவு கூட சீடர்களுக்கு இல்லையே என்றுதானே மக்கள் நினைப்பார்கள்? 

  சீடர்களில் ஒருவர் கடும் கோபமடைந்தார். `அப்படியானால் இந்த எருதைப் பாம்பு கடித்து சாகக் கடவது!` என்று சபித்தார். அடுத்த கணம் எங்கிருந்தோ விரைந்து வந்தது ஒரு நாகப்பாம்பு. காளை மாட்டை ஒரு கொத்துக் கொத்தியது. 

  ஸ்ரீமத்வர் உரக்கச் சொன்னார்: 

  `என் சீடனின் சாபம் இந்த எருதைப் பாம்பு கடித்து சாகக் கடவது என்பதுதான். அந்த வாக்கியத்தில் சாக வேண்டியது எருதா பாம்பா என்று தெளிவாக இல்லை! 

என் கிரந்தங்களுக்கு எருது உரை எழுதுவது ஒருபுறம் இருக்க, என் சீடனின் சாபத்திற்கு இப்போதே நான் உரை எழுதுகிறேன்! இந்த எருதைப் பாம்பு கடித்ததும் பாம்பு சாகக் கடவது!` 

  அடுத்த கணம் பாம்பு இறந்துபோயிற்று.  
 
  ஸ்ரீமத்வர் கமண்டலத்தில் இருந்த நீரை எருதின்மேல் தெளித்தார். 

  `எருதின் இதயத்திற்கு அருகில் காதை வைத்துக் கேளுங்கள்!` என்றார். சீடர்கள் எருதின் உடலுக்குள்ளிருந்து ஒலித்த மந்திர சப்தங்களைக் கேட்டு வியந்தார்கள். 

 *அந்த எருதுதான் மறுஜன்மத்தில் ஜயதீர்த்தராகப் பிறந்து தமது கிரந்தங்களுக்கு உரை எழுதும்* என மத்வர் அறிவித்தார். இன்னும் கொஞ்ச காலம் அந்த எருது உயிரோடிருந்து தாம் இனிச் சொல்லப்போகும் கிரந்தங்களையும் கேட்டுக் கிரகித்துக் கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

  அப்படியே மறுஜன்மத்தில் எருது ஜயதீர்த்தராகப் பிறப்பெடுத்து மத்வரின் கிரந்தங்களுக்கு உரை எழுதியது என்பது சீடர்களின் நம்பிக்கை. தன் காலத்தில் உரை எழுத முடியாத அளவுக்கு ஆழமான கிரந்தங்களை எழுதிய இந்த மத்வாசார்யர் யார்?....

  மத்வர் ஆன்மிகவாதியாக வாழ்ந்ததோடு நிற்கவில்லை. சமூக அளவிலும் பற்பல சீர்திருத்தங்களைச் செய்தார். 

வேள்விகளில் உயிர்ப்பலி கூடாது என்றார். புலால் உணவைத் துறக்கச் சொன்னார். மது அருந்துவதைப் பாவம் என்றார்.

 ராஜாராம் மோகன்ராய் வருவதற்கு வெகுகாலம் முன்பாகவே, உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு வேத ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அந்தக் கொடுமையான வழக்கத்தைக் கண்டித்தார். 

  *ஸ்ரீமத்வர் வைணவ மரபைச் சார்ந்தவர். அவரது தத்துவம் துவைதம் எனப்படுகிறது. ஆதிசங்கரர் அத்வைதத்தையும் ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தையும் நிறுவியவர்கள். 

ஜீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு என்பது மத்வரின் சித்தாந்தம். (அவரது படத்தில் அவரின் வலக்கை விரல்கள் இரண்டு என அடையாளம் காட்டுவதைக் காணலாம்.)

  மத்வரது அவதாரத்தை ஒட்டி ஒரு புராணக் கதை நிலவுகிறது. இன்றைய உடுப்பிக்கு அருகில் பாஜுக ஷேத்திரம் என்றொரு திருத்தலம் உள்ளது. அங்கே வாழ்ந்த மத்தியகேக பட்டரும் வேதவதியும் தான் மத்வரின் பெற்றோர். மத்வர் பிறக்கும் முன் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.  

  மணிபத்ரன் என்ற அரக்கன் பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்தான். முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணங்களோடு கூடிய உடலுடன், தான் பிறக்க வேண்டும் என வரம் கேட்டான். அவ்வகையில் தேவ நிலையை அல்லவா அவன் கேட்கிறான்? 

பிரம்மாவுக்கு அந்த வரத்தை அவனுக்கு அளிக்க மனமில்லை. என்றாலும் கேட்ட வரத்தைக் கொடுத்துத்தானே ஆகவேண்டும்? பிரம்மா வரம் கொடுத்துவிட்டார். மணிபத்ரன் சூட்சும உருக்கொண்டு வேதவதியின் வயிற்றில் புகுந்துவிட்டான். 

  ஓர் அரக்கன் தேவ லட்சணங்களோடு பிறந்து தேவனாவான் என்றால் அனர்த்தங்கள் விளையுமே? தேவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். வாயு உதவிக்கு வந்தார். 

அவன் முப்பத்திரண்டு சாமுத்ரிகா லட்சணங்களோடு `பிறக்கத்தானே` வரம் கேட்டான்? `பிறக்கட்டும்`. பிறந்த உடன் அவன் ஆன்மாவை வெளியே தள்ளி அந்த உடலில் நான் புகுந்துவிடுகிறேன் என்றார் வாயு. தேவர்கள் இந்த யுக்தியைக் கேட்டு மகிழ்ந்தார்கள். 

  1238 ஆம் ஆண்டு விஜயதசமியன்று வேதவதி குழந்தையைப் பெற்றெடுத்த மறுகணம் அந்தக் குழந்தையின் உடலில் இருந்து மணிபத்ரன் ஆன்மாவை வெளியேற்றித் தான் அந்த உடலில் புகுந்துகொண்டார் வாயு. வாயுவின் அவதாரமே மத்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

  எல்லா ஆசார்யர்களின் வரலாற்றிலும் உள்ளதுபோலவே மத்வர் வரலாற்றிலும் அவர் நிகழ்த்திய பல அற்புதங்கள் சொல்லப்படுகின்றன. அவை மிக சுவாரஸ்யமானவை. 

மற்ற மகான்களைப் போல் அல்லாமல் சிறு வயதிலிருந்தே மத்வர் அற்புதங்கள் நிகழ்த்தும் இயல்பு பெற்றிருந்தார். 

   மத்வருக்குப் பெற்றோர் இட்டபெயர் வாசுதேவன் என்பது. சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோது, மேயப்போன மந்தைப் பசுக்களில் ஒரு பசுவின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே மேய்ச்சல் நிலமான காட்டிற்குப் போய்விட்டனாம் வாசுதேவன். 

காட்டில் என்ன நடந்தது என்று வாசுதேவனுக்கும் அந்தப் பசுக்களுக்கும் தான் தெரியும்! பெற்றோர் பதறி ஊரெல்லாம் தேடித் தேடிக் கதறி அழுதார்கள். 

  மாலை பசுக்கள் இல்லம் திரும்பின. ஒரு பசுவின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த சிறுகுழந்தை சிரித்துக் கொண்டே கீழே குதித்ததைப் பார்த்து ஓடோடி வந்தாள் தாய் வேதவதி. யசோதை கண்ணனைக் கட்டிக் கொண்ட மாதிரி, குழந்தையைக் கட்டிக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அவள்! 

மகான்களைக் குழந்தையாகப் பெற்ற தாய்க்கல்லவா தெரியும் அத்தகைய குழந்தையை வளர்ப்பதில் உள்ள கஷ்டம்!
 
 *வாசுதேவனின் தந்தை இரண்டு காளை மாடுகள் வாங்கவேண்டி ஒருவரிடம் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார். இதோ அதோ என்று நாட்கள் பறந்துகொண்டிருந்தனவே ஒழியக் கடன் அடைபடவில்லை. ஒருநாள் கடன் கொடுத்தவர் வீட்டு வாசலில் வந்து கத்தத் தொடங்கிவிட்டார். 

  ஐந்தே வயதான வாசுதேவன், அவரைத் தோட்டத்திற்குக் கூப்பிட்டான். ஒரு புளிய மரத்தடியில் அவரை நிற்கச் சொல்லிக் கொஞ்சம் புளியங்கொட்டைகளைச் சேகரித்தான். `நீட்டுங்கள் கையை!` என அந்தப் புளியங்கொட்டைகளை அவர் கையில் போடலானான். 

என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு புளியங்கொட்டையும் ஒவ்வொரு தங்க நாணயமாக அவர் கரத்தில் விழுந்தது. (அவர் எவ்வளவு கடன் கொடுத்தாரோ அத்தனை நாணயங்கள் விழுந்த பிறகு மீதமுள்ளவை வெறும் புளியங்கொட்டைகளாகத் தான் விழுந்தன!)

அந்த நாணயங்களைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பையில் போட்டுக் கொண்ட அவர் வாசுதேவக் குழந்தையின் காலில் விழுந்தார்! வாசுதேவனை ஒரு மகான் என ஊரும் உலகமும் இனம் கண்டுகொண்டது அப்போதுதான். 

   ஏழெட்டு வயதாயிருந்தபோது வாசுதேவன் உறவினர்களோடு உடுப்பி அருகே உள்ள சிடியூரில் ஒரு கல்யாணத்திற்குச் சென்றான். கல்யாண வீட்டிலிருந்து திடீரெனக் காணாமல் போய்விட்டான்.

 அவ்வூரின் அருகேயுள்ள கானகத்தில் `கானன` என்றொரு கோயில் இருந்தது. சங்கர நாராயணர் கோயில். அந்த மூர்த்தியை வழிபட்ட வாசுதேவன், `நாளேகுடே` என்ற இன்னோர் ஊருக்கு அங்கிருந்தே நடந்து சென்றான். அங்கிருந்த மூர்த்தியையும் வழிபட்டான்.

பின்னர் உடுப்பி சென்று சந்திர மெளலீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்தான். அதன்பின் கல்யாண வீடு உள்ள சிடியூருக்குத் திரும்பினான். 

  மழலை மொழியில் தான் சென்ற ஆலயங்கள் பற்றிக் கூறினான். கேட்டவர்கள் முகவாய்க் கட்டையில் கைவைத்து ஆச்சரியப் பட்டார்கள். `இங்கெல்லாம் தனியாகவா போனாய்?` என்று அவர்கள் கேட்ட கேள்விக்குச் சிறுவன் வாசுதேவன் சொன்ன பதில் அவர்களை வியக்க வைத்தது. 

  `என்னுடன் பகவான் சங்கர நாராயணர் வந்தாரே? அவர் கையைப் பிடித்துக் கொண்டுதான் நான் போனேன்!`  

  வாசுதேவனின் இளம் வயதில் நடந்த இன்னொரு சம்பவம். ஒருநாள் துவாதசி. அவன் தந்தை அதற்கு முந்தின நாள் ஏகாதசி விரதம் இருந்தவர். துவாதசியன்று சீக்கிரமே அவர் உணவுண்ண வேண்டும். 

ஆனால் அவ்விதம் உணவுண்ணாமல் தந்தை எங்கோ அவசரமாகப் புறப்பட்டுச் செல்வதைப் பார்த்த வாசுதேவன் கேட்டான்:

 `அப்பா! இன்று சீக்கிரம் போஜனம் செய்ய வேண்டும். நீங்கள் வெளியே புறப்படுகிறீர்களே? நேரத்திற்குத் திரும்பி வந்து சாப்பிடாவிட்டால் விரத பலனே போய்விடுமே?`

 தந்தை பெருமூச்சோடு பதில் சொன்னார்:

  `என்ன செய்வது? நான் அனந்தேஸ்வரம் கோயில் சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டுத் தான் சாப்பிடுவது வழக்கம். சுவாமி தரிசனம் செய்யாமல் போஜனம் செய்ய மனம் ஒப்பவில்லை!`

  `நாம் சுவாமியைப் போய்ப் பார்க்காவிட்டால் என்ன? சுவாமியை இங்கே வரவழைத்துப் பார்த்துவிட்டால் போயிற்று!`

 வாசுதேவன் பூஜையறைக்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டு மந்திர ஜபம் செய்ய ஆரம்பித்தான். அப்போது நடந்தது அந்த அற்புதம்....

(நிறைவுப் பகுதி நாளை....)

புரந்தரதாசர் தூண்.....PURANDARADASAR PILLAR

புரந்ததாசர் தூண்.....PURANDARADASAR PILLAR.
purandara viTTala purandara viTTala purandara viTTala...
-------------------------------------------------------------------------.
(only for the benefit of those w
ho may not know its significance).
----------------------------------------------------------------------------
பண்டரிபுர விட்டலன் ஆலயத்தில் உள்ள மண்டபத்தில், ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிப் பூண் போடப்பட்டிருக்கிறது.

இந்தத் தூணுக்குக் கருட கம்பம் என்று பெயர். புரந்தரதாசர் கம்பம் என்ற காரணப்பெயரும் இதற்கு உண்டு.

பாண்டுரங்கனின் பரம பக்தரான புரந்தர தாசர் ஒருமுறை அவனை தரிசிப்பதற்காக நீண்ட பயணத்துக்குப் பின்,வந்து சேர்ந்தார். சத்திரம் ஒன்றில் தங்கினார். காலையில் கண்ணனை தரிசிக்கலாம் என்று எண்ணம் கொண்டு உறங்கப் போனார்.

நடுநிசியில் புரந்தரதாசர் கண்விழித்தார். கால் வலி தாங்காமல், 'அப்பண்ணா! ஒத்தடம் கொடுக்க வெந்நீர் கொண்டு வா!' என்று சீடனை அழைத்தார். பலமுறை கூவியழைத்த பிறகே சீடன் அப்பண்ணா ஒரு பாத்திரத்தில் சுடச்சுட வெந்நீர் கொண்டு வந்தான்.

தாமதமாக வந்த சீடன் மீது கோபம் கொண்டு, வெந்நீர்ப் பாத்திரத்தை வாங்கிய புரந்தரதாசர், வெந்நீரை அப்படியே அப்பண்ணாவின் முகத்தில் வீசிவிட்டார்.

பின்பு தமது செயலைக் குறித்து வருந்தி, நிம்மதியாகத் தூங்க முடியாமல், புரண்டு புரண்டு படுத்தார். பொழுது விடிந்தது. அப்பண்ணாவைத் தேடிப் போய், நள்ளிரவில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.

அப்பண்ணா ஆச்சரியமாகி, 'நான் இரவு முழுவதும் கண்விழிக்கவே இல்லையே?' என்றார். புரந்தரதாசர் குழம்பினார்.

நீராடிவிட்டுப் பாண்டுரங்கனைத் தரிசிக்கப் போனார். அங்கே பரபரப்பும் சலசலப்புமாக இருந்தது. விசாரித்ததில், கொதிக்கும் வெந்நீரை முகத்தில் கொட்டியது போல, பாண்டுரங்க விக்கிரகத்தின் முகம் முழுதும் கொப்புளங்களாக இருப்பது தெரியவந்தது.

கண்ணனே தனக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இரவு வந்திருந்தான் என்று உணர்ந்ததும், புரந்தர தாசர் நெகிழ்ந்து போனார். 'அப்பண்ணா வடிவில் வெந்நீர் கொண்டு வந்தது நீதான் என்று அறியாத பாவியாகிவிட்டேனே! நான் கோபத்தை விட்டொழிக்க வேண்டுமென்பதற்காக நீ செய்த விளையாட்டா இது? உன் அழகுத் திருமுகத்தை நான் மறுபடி காண வேண்டும்' என்று கண்ணீர் சிந்தினார்.

கண்ணனின் முகம் முன்பு போல் அழகானது. அந்த அழகில் மயங்கிய அவர் பாண்டுரங்கனின் மீது ஏகப்பட்ட துதிப்பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடினார்.

புரந்தரதாசர் இந்தத் தூணின் அடியில் அமர்ந்துதான் பாண்டுரங்கனின் மீது பாடல்கள் இயற்றினார் என்பதால் இதற்குப் புரந்தரதாசர் தூண் என்றும் பெயர்.

ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாண்டுரங்கனைத் தரிசிக்கும் முன், இந்தத் தூணை ஆரத்தழுவி வணங்குகிறார்கள். அவ்வாறு செய்தால் தங்களது பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.

(Picture used here,however,a similar pillar from Hampi,as I cud't access one of Poundareepuram).

மனோபலம் தருவார் குணசீலம் பெருமாள்!

மனோபலம் தருவார் குணசீலம் பெருமாள்!

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது குணசீலம். காவிரிக் கரையில் அமைந்து உள்ள சின்னஞ்சிறிய கிராமம். இந்த ஊரில் மிக எளிமையாய், அதேசமயம் வெகு அழகுடன் கோயில் கொண்டிருக்கிறார் பெருமாள்!

இந்தத் தலத்தில் பெருமாளின் திருநாமம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி. ஆமாம்... திருப்பதி பெருமாளின் திருநாமம்தான் இவருக்கும். ஏனென்றால், திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்றே குணசீலம் போற்றப்படுகிறது.

ஆலயம் சிறிதுதான். மிகப்பெரிய கட்டுமானங்களெல்லாம் இல்லைதான். அவ்வளவு ஏன்... தாயாருக்கு தனிச்சந்நிதியோ பரிவார தெய்வங்களின் சந்நிதியோ இங்கே இல்லைதான். ஆனாலும் இந்தப் பெருமாளின் சாந்நித்தியத்தை உணர்ந்து ஈர்க்கப்பட்டு எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசித்துச் செல்கிறார்கள் பக்தர்கள்!

தன்னை அறிவதற்காகவும் உலக மக்களின் நன்மை கருதியும் முனிவர் பெருமக்கள், மகரிஷிகள், ஞானிகள் தபஸ் செய்வது வழக்கம். அப்படி குணசீலன் எனும் மகரிஷி, கொள்ளிடக்கரைக்கு வந்தவர், இங்கே அமைந்திருந்த இயற்கைச் சூழலை உணர்ந்து, கரையையொட்டி ஆஸ்ரமம் அமைத்துத் தங்கினார். பர்ணசாலை அமைத்தார். இங்கே பெருமாளை நோக்கி தவம் இருக்கத் துவங்கினார்.

திருப்பதி ஏழுமலையானின் மீதும் அவரின் பேரழகின் மீது மாறாபக்தி கொண்டிருந்த மகரிஷிக்கு, அந்த வேங்கடவனே நேரில் வந்து தரிசனம் தந்தருளினார்.

மகரிஷியின் கடும் தவத்தால், தவத்தின் பலனால் பெருமாளே அங்கு வந்து எழுந்தருளியதால், அந்த இடம் புண்ணிய க்ஷேத்திரமானது. அந்த ஊருக்கு மகரிஷியின் பெயரால், குணசீலம் என்றே அழைக்கப்பட்டது.

தல்பயா எனும் மகா முனிவர் அந்தக் காலத்தில் வாழ்ந்தார். இறைவனை அடையும் வழியை அறிந்து, அது தொடர்பாக ஏராளமான சீடர்களை உருவாக்கி, அவர்களுக்கு தபஸ் செய்வதையும் கடவுளை வழிபடும் முறையையும் கற்றுக் கொடுத்தார். 

அப்படி அந்த மகா தபஸ்வியிடம் கற்றறிந்தவர்தான் குணசீல மகரிஷி. குருவிடம் இருந்து கற்றறிந்த வித்தைகளையும் பெற்றுத் தெளிந்த ஞானத்தையும் கொண்டு, திருமாலைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார்.

பெருமாள், ‘உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார். ‘இந்த உலக மக்கள் நன்றாக வாழ வேண்டும். சோழ தேச மக்கள் அனைவரும் நோய் நொடியில்லாமல், மனதில் எந்தக் கிலேசமும் இல்லாமல் வாழ வேண்டும். 

அதற்காக, தாங்கள் இங்கே இந்தத் திருவிடத்தில் எழுந்தருளவேண்டும். இங்கேயே இருந்து, மக்களின் மன நலம் காக்கவேண்டும்’ என வேண்டினார்.

அப்படியே ஆகட்டும் என அருளினார் வேங்கடவன். அதுமட்டுமின்றி, அங்கேயே கோயில் கொண்டு, ‘திருப்பதிக்கு வர இயலாதவர்கள், இங்கே வந்து என்னைத் தரிசித்தாலே, திருப்பதிக்குச் சென்று வந்த பலனும் புண்ணியமும் கிடைக்கச் செய்வேன்’ எனத் தெரிவித்தார் திருமால். எனவே குணசீலம் தலத்தின் இறைவன் திருநாமம் பிரசன்ன வேங்கடாசலபதி என அமைந்தது என்கிறார் பிச்சுமணி பட்டாச்சார்யர்.

புதன் மற்றும் சனிக்கிழமைகளில், திருவோண நட்சத்திர நாளில், வியாழக்கிழமைகளில் இங்கு வந்து பெருமாளை ஸேவிப்பது மிகுந்த பலன்களைத் தரும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலத்தில் ஒருமண்டலம் தங்கி, இங்கே வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டு, பெருமாளை ஸேவித்து வந்தால், மன நலம் குணமாகித் திரும்புவர் என்பது ஐதீகம்.

பெருமாளின் திருக்கரத்தில் உள்ள செங்கோல், விசேஷமானது. இந்த செங்கோல் கொண்டு, தீராத நோயையும் தீர்த்தருள்கிறார் பிரசன்ன வேங்கடாசலபதி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

வியாழக்கிழமை என்பது குரு வாரம். இங்கே பெருமாளுக்கு வியாழக்கிழமைகளில், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவது, காண்பதற்கு அரிதான ஒன்று. அதேபோல், உச்சிகால பூஜையின் போது, பெருமாளின் துளசி தீர்த்தத்தை வந்திருக்கும் பக்தர்களின் முகத்தில் தெளிப்பார்கள். இதனால் தீய சக்தி விலகும். மனதில் தெளிவு பிறக்கும். முகத்தில் தேஜஸ் கூடும் என்பது ஐதீகம்.

இந்தத் தீர்த்தத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று, வீடு முழுக்கத் தெளித்துப் பிரார்த்தித்தால், வீட்டில் உள்ள பீடை நிலை விலகி ஓடும். சுபிட்சம் இல்லத்தில் குடிகொள்ளும். சகல சம்பத்துகளும் கிடைத்து இனிதே வாழச் செய்வார் குணசீலம் பெருமாள் என்று சொல்லிச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்!

* Shree Shesadevara Suladi *

*ಶ್ರೀ ಅಭಿನವಪ್ರಾಣೇಶವಿಠಲ ದಾಸಾರ್ಯ ವಿರಚಿತ* 

 *ಶ್ರೀ ಶೇಷದೇವರ ಸುಳಾದಿ* 

 *ರಾಗ ಕಲ್ಯಾಣಿ* 

 *ಧ್ರುವತಾಳ* 

ವಾರಿಜ ಭವಬೊಮ್ಮ ಕಶ್ಯಪ ಕದ್ರು ಪುತ್ರ
ವಾರಿಣಿ ಕಳತ್ರ ಚಟುಲಗಾತ್ರ 
ವಾರಿಜನಾಭನ ಹಾಸುಗೆಯಾಗಿಯ -
ಪಾರ ಸೇವೆಗರೆವ ಶೇಷದೇವ 
ಧಾರುಣಿ ಪೊತ್ತು ಸರ್ವ ಜೀವರ ಸಲಹುವ 
ವೀರ ಕಾಕೋದರ ನೀಲಾಂಬರ 
ಈರೊಂದು ಸಹಸ್ರ ಜಿಹ್ವೆಗಳಿಂದ ನಿತ್ಯ
ಮಾರಮಣನ ಗುಣ ಮಹಿಮೆ ಕೊಂಡಾಡುವ 
ವೀರ ವೈಷ್ಣವ ದೇವ ಚಕ್ಷುಸ್ರವ 
 *ಕಾರೊಡಲಭಿನವ ಪ್ರಾಣೇಶವಿಠಲನ* 
ಚಾರು ಚರಣಾಬ್ಜಾಳಿ ಸರ್ಪಕುಲಮೌಳಿ ॥ 1 ॥

 *ಮಟ್ಟತಾಳ* 

ನಾರಾಯಣನೊಡನೆ ಮೂರುತಿಯಲಿ ಸುಬ್ದ 
ಚಾರು ಬದರಿಯಲಿ ನೆಲಸಿದ ಅಹಿರಾಜ 
ಈರೊಂದು ಯುಗದಿ ಲಕ್ಷ್ಮಣ ನಾಮಕನು 
ಈರೈದು ರಥನ ಸುಮಿತ್ರೆಯ ಸುತನು 
ಮೂರನೆ ಯುಗದಲ್ಲಿ ಬಲರಾಮಾಭಿದನು 
ತಾರಾ ವಾಸುದೇವ ತನುಭವನೆನಿಸಿದನು
ಕ್ಷೀರಜಾತೆ ಪತಿಯ ರುಕ್ಮಿಣೀಶ ಹರಿಯ 
ಭೂರಿ ಭಕುತಿಯಿಂದ ಸೇವಿಸಿ ಪೂಜಿಸುತ
ಪಾರ ಪುಣ್ಯ ರಾಶಿ ಗಳಿಸಿದ ಮಹಾರಾಯ
 *ಶ್ರೀರಮಣಭಿನವ ಪ್ರಾಣೇಶವಿಠಲನ* 
ಚಾರು ಮಹಿಮಾಮೃತವ ಕರೆದುಣಿಸಿ ದೇವಾ ॥ 2 ॥

 *ತ್ರಿವಿಡಿತಾಳ* 

ದ್ವಿತಿಯುಗದಲಿ ಸೀತಾಪತಿಯ ಅನುಜನಾಗಿ 
ಕ್ಷಿತಿಜಾಧವನ ಕೂಡ ವನಕೆ ಪೋಗಿ 
ಪತಿತ ಶಂಭೂಕ ಮೇಘನಾದ ಮುಖ್ಯರ ಕುಟ್ಟಿ 
ಕ್ಷಿತಿಭಾರ ಇಳಿಸುವ ಕಾರ್ಯ ಮಾಡಿ
ಕ್ಷಿತಿಪತಿ ರಾಮನ ನೆರಳಂತೆಯನುಸರಿಸಿ 
ಸತತ ಸೇವೆಯಗರೆದ ಸೌಮಿತ್ರಿಯೇ 
ಕ್ಷಿತಿಧರ *ಅಭಿನವ ಪ್ರಾಣೇಶವಿಠಲನ* 
ಅತುಳ ನಾಮಾಮೃತವ ಗರೆದುಣಿಸು ದೇವಾ ॥ 3 ॥

 *ಅಟ್ಟತಾಳ* 

ದ್ವಾಪರ ಯುಗದಲಿ ರುಕ್ಮಿಣೀಶಾಗ್ರಜ 
ಪಾಪಿ ಪ್ರಲಂಬ ಮುಷ್ಠಕ ಮುಖ್ಯ ದೈತ್ಯರ 
ಕಾಪುರುಷರ ಕುಟ್ಟಿ ಯಮಪುರಕಟ್ಟಿದೆ 
ಶ್ರೀಪತಿ ಕಲುಷನ ರಾಜ್ಯ ತಂತ್ರದಿಂದ 
ಕಾಪತಿ ಕುರುಪತಿ ನಿಲಯನ ಪೊಂದಲು 
ಸ್ಥಾಪಿಸಿ ಕರಿಪುರದೊಳು ಧರ್ಮರಾಜ್ಯವ 
ಭೂಪ ಧರ್ಮಜಗೆ ಪಟ್ಟವಗಟ್ಟಲು
ಅಪಾರಾನಂದ ಸುಜನರಿಗಾಯಿತು
ಶ್ರೀಪತಿ *ಅಭಿನವ ಪ್ರಾಣೇಶವಿಠಲನ* 
ರೂಪ ರಾಜ್ಯವ ನೋಡಿ ಪಾಡಿ ಹಿಗ್ಗುವ ದೇವ ॥ 4 ॥

 *ಆದಿತಾಳ* 

ಹರಿ ಪರ್ಯಂಕನೆ ಹರಲಂಕಾರನೇ 
ಹರಿ ಹಯ ಸನ್ನುತ ಸುರಗಣ ಸೇವಿತ 
ಖರ ಯುಗದಲಿ ಯಾ ದೇಶವತಾರದಿ 
ಧರೆಯೊಳು ಜನಿಸಿದೆ ಮುಷ್ಕರ ಎನಿಸಿದೆ 
ಗುರು ಮಧ್ವಾರ್ಯರ ಸರ್ವ ಮೂಲಗಳ 
ಸರಳಾನುವಾದವ ವಿರಚಿಸಿ ಸುಜನಕೆ 
ಹರುಷವ ಬೀರಿದೆ ಕರುಣವ ತೋರಿದೆ 
ಶರಧರ *ಅಭಿನವ ಪ್ರಾಣೇಶವಿಠಲನ* 
ಚರಣ ಧ್ಯಾನದಿ ಮಾನ್ಯಖೇಡದಿಹ ಗುರುವೇ ॥ 5 ॥

 *ಜತೆ* 

 *ಮಾನ್ಯಾಭಿನವ ಪ್ರಾಣೇಶವಿಠಲನ* 
ಘನ ಭಜನೆಯ ನೀಡು ಪನ್ನಂಗ ದೇವ ॥

*Garuda panchami*

➡️ gAruDa pAncHami (brief about Garuda)
+ Garuda Dwadasanama Stothra.....

Sravana Sukla Panchami is also reckoned as GARDUA PANCHAMI dedicated to Lord Garuda the divine King of Birds.

On this day Lord Garuda is also worshiped along with Sesha Devaru/Nagadevatha;

Said to be an embodiment of Vedas (Veda Swaroopi) Garuda is prominently eulogized in Puranas for his knowledge, strength and power.

With the head and wings of an eAgle, with a strong nose and body of a human, Garuda is regarded as the King of birds Pakshiraja. His reference we find in several Puranas.

Garuda Purana one of the Ashtadasa Puranas is exclusively dedicated in the name of Garuda. This shows Garuda’s prominence in Hindu philosophy. Garuda Purana is regarded as a Saattvik Purana.

Garuda was born to Kashyapa Prajapathi and his wife Vinatha. Anoora the Rathasaarathi (charioteer) of Surya the Sun God is his brother. Serpents are his Gnathis (step brothers) born to Kadhru another wife of Sage Kashyapa and sister of Vinatha.

Garuda had even ventured to bring Amrutha from Heaven in order to get his mother released from the bondage (Daasya).

Sravana Sukla Panchami is believed to be the day Garuda & His mother got released from Daasya (bondage) and hence, the day is reckoned as Garuda Panchami.

Devotees believe Garuda Panchami to be the day Garuda was born and hence, it is also celebrated as Garuda Jayanthi.

On this day special celebrations are held at Tirumala temple where Malayappa Swamy (Lord Venkateshwara) is taken out in procession on Garuda Vahana.

Garudaadri one of the seven hills among the Tirumala hills is named after Garuda.

Tirumala Srivaari Brahmotsavam of Lord Sri Venkateswara starts with the hoisting of a flag with a picture of Garuda on the Dhwajasthambha.

On the fifth day of the festival, famous Garudotsavam takes place when Lord Venkateshwara is taken out in procession with Garuda carrying the Lord on his shoulders.

It is believed and said that it is highly meritorious and mukthi pradham to have darshan of the Lord seated on Garuda.

Lord Sri Krishna says in Bhagawadgita Vibhuthi Yoga (sloka # 30) that He is Garuda among birds "Vynatheyatcha Pakshinaam".

Panchamukha Aanjaneya Swamy (five headed Hanuman) is depicted as having Garuda as one of the five faces facing west.

Garuda is the Divine Vehicle or Vaahana (chief mount) of Lord Vishnu carrying Him on his shoulders and thus Lord Vishnu is called as Garudavahana.

Mangalam Bhagawan VishnuH: Mangalam Madhusuudana:
Mangalam Pundareekaaksha: Mangalam GarudadHwajah:

Garudadhwajah is one of the names of Lord Vishnu; the one whose banner/flag is Garuda; the one who has Garuda in his flag;

An ardent devotee of Lord Vishnu, Garuda always resides in Sri Vaikunta engaged in eternal service to Lord SriManNarayana.

Pouranically Garuda is also known by other names viz.

> Garuthmantha, 
> Vynatheya, 
> Suparna, 
> Naagaanthaka, 
> Pakshiraja and 
> Vinathasutha.

As per Taratamya Garuda is placed in 5th Kaksha along with Sesha Devaru & Rudra DEvaru;  Lord Vishnu is antaryaAmi of Garuda; There is no avathara for Garuda; 

> Garuda Dwadasanama Stothra (English)

suparNaM vainatEyaM cha naagaariM naagabhooShaNam|
viShaaMtakaM shashaaMkaM cha aadityam vishwatOmukham|| 1||

rugmaMtam khagapatiM taarkShyaM kaashyapanaMdanaM
dwaadashaitaani naamaani garuDasya mahaatmanaH ||2||

yaH paThEt praatarutthaaya sarvatra vijayI bhavEt|
viShaM naakramatE tasya na taM hiMsati pannagaH ||3||

saMgraamE vyavahaarE cha kaaryasiddhiM cha maanavaH
baMdhanaanmuktimaapnOti yaatraayaaM siddhimaapnuyaat
kaaryasiddhiM kuruShwaarya vihagaaya namO stutE ||4||

|| iti garuDadwaadashanaama stOtram ||
madhwEshaArpaNamastu

hAri sArvottamA - vaAyu jeEvottamA
Sri GuruRaajo Vijayathe

*ஸ்ரீ ஸத்யவர தீர்த்தர்!*

*ஸ்ரீ ஸத்யவர தீர்த்தர்!*

*ஆராதனை நாள் :*

*27th July 2020 / திங்கட்கிழமை!*

*உத்தாரதி மட பீடாதீஸராய்  இருந்தவர்!*

*அவருடைய காலம் 1794  -- 1797*

*இவருடைய குரு ஸ்ரீ ஸத்யஸந்த தீர்த்தர்.!*

*இவருடைய சிஷ்யர் ஸ்ரீ ஸத்யதர்ம தீர்த்தர்!*

*மூல பிருந்தாவனம்: ஸந்தேபெனூர்/ ஆந்திரா!*

*இவருடைய சிஷ்யர் ஸ்ரீ ஸத்யதர்ம தீர்த்தர் தன் கிரந்தங்களில், இப்படி தான் ரஸனை செய்வதற்கு தன் குருவின் அனுக்ரஹம் தான் என்று ஸ்ரீ ஸத்யவர தீர்த்தரை ஆராதிக்கிறார்!*

*பீடாதிஸ்வராய் இருந்த மூன்று வருடங்களிலேயே, தன் ஞானத்தையும், மகிமைகளையும் காண்பித்தவர்!*

*இவருடைய பரமகுரு ஸ்ரீ ஸத்யபோத தீர்த்தர். இவரிடம் படித்த மூன்று பேர்கள்:*

*1. ஸ்ரீ ஸத்யஸந்த தீர்த்தர் / குரு*
*2. ஸ்ரீ ஸத்யதர்ம தீர்த்தர் / சிஷ்யர்*
*3. ஸ்ரீ ஸத்யவர தீர்த்தர்*

*மூவருமே ஒருவரிடமே பாடம் படித்து அடுத்தடுத்து உத்ராதி மட பீடாதீஸர்களாக இருந்தவர்கள்!*

*இவருடைய பூர்வாஸ்ரம பெயர் கிருஷ்ணாச்சாரியார். இவருடைய பூர்வாஸ்ரம தந்தை சுப்பண்ணாச்சாரியரிடமே பாடங்களைப் படிக்கிறார். பின்னர் வேதாந்த ஞான சாஸ்திரங்களை தன் குருவிடம் படிக்கிறார். மீமாம்சங்களை திருப்பதியில் பாலாச்சாரியார் என்ற பண்டிதரிடம் படிக்கிறார்.!*

*பலதரப்பட்ட சிஷ்யர்களுக்கு பாடம் எடுக்கிறார். அதில் முக்கியமானவர் விஷ்ணு தீர்த்தர் என்ற பிடி சன்னியாசி. பாகவதத்திற்கு ஸாரோத்தாரம் என்ற கிரந்தத்தைக் கொடுத்தவர். அவருக்கு ஸன்யாஸ்ரமம் கொடுத்து அனுக்ரஹம் செய்தவர் ஸ்ரீ ஸத்யவர தீர்த்தர்.!*

*யாத்திரை மார்க்கத்தில் உடுப்பி போய், பிறகு மகிஷிக்கு பூர்வாஸ்ரமத்தின் போது வரும் போது, ஸ்ரீ ஸத்யஸந்த தீர்த்தரை பார்க்கிறார். இவருக்கு ஏற்கனவே ஆயுள்பாவம் குறைவான காரணத்தால், இவருடைய குரு ஸ்ரீ ஸத்ய போததீர்த்தர் ஆயுளை தானமாக அளிக்கிறார். அப்போது கிருஷ்ணாச்சாரை அழைத்து ஸன்யாஸ ஆஸ்ரமத்தைக் கொடுத்து ஸ்ரீ ஸத்யவர தீர்த்தர் என்று நாமகரணம் செய்து பீடத்தையும் அளிக்கிறார்!*

*சில காலத்திலேயே அவர் குரு ஸ்ரீ ஸத்யஸந்த தீர்த்தர் பிருந்தாவனஸ்தர் ஆக, அந்த க்ஷேத்திரத்திலேயே ஆறு மாத காலம் தங்கி பிருந்தாவனக் கட்டமைப்பு பணிகள் எல்லாம் செய்கிறார். பின்னர் முக்யபிராணரை‌ பிரதிஷ்டை செய்தார்.!*

*பின்னர் சாவானூருக்கு யாத்திரை மார்க்கத்தில் வருகிறார். தன் பரமகுருவான ஸ்ரீ ஸத்யபோத தீர்த்தர் பிருந்தாவனத்திற்கு வருகிறார். அங்கே தன் குரு ரசனை செய்த விஷ்ணு ஸகஸ்ரநாம விவ்ருத்தி என்ற கிரந்தத்திற்கு விசேஷமான பாட பிரவச்சனங்களை தருகிறார் ஸத்யவர தீர்த்தர். பின்னர் ஒரு இலட்சம் ப்ராண மந்திரத்தை ஆவ்ருத்தி செய்கிறார். ஒரு இலட்சம் துளசி அர்ச்சனை ஸ்ரீ ராமருக்கும் வேதவியாசருக்கும் சமர்ப்பணம் செய்கிறார். அந்த இரண்டின் அடையாளமாக ஒரு இலட்சம் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து அன்ன ஸந்தர்ப்பணம் செய்து சாதனை செய்தவர்.!*

*பின்னர் திருப்பதி யாத்திரை மார்க்கத்தில், தன் கையாலேயே நான்கு ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் விக்ரகங்கள் செய்து நான்கு சிஷ்யர்களுக்கு தருகிறார். பின்னர் ஸ்ரீரங்கபட்டினம் வருகிறார். அங்கே வித்யாதீஷ தீர்த்தர் பிரதிஷ்டை செய்த  ராம அனுமனுக்கு பூஜை செய்கிறார். அப்போது கொள்ளையர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. சூசனையின் படி தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு பெனுகொண்டா க்ஷேத்திரத்திற்கு வருகிறார். அங்கே வேதவியாச தீர்த்தருக்கு பூஜை செய்கிறார். அங்கிருந்து வட இந்தியா நோக்கிப் போகலாம் என்று எண்ணும் போது கொள்ளையர்கள் தொந்தரவால் அங்கேயே தங்கி விடுகிறார்!*

*அவர் அனுஷ்டானத்திற்கு போயிருந்த சமயம், கொள்ளையர்கள் வேவு பார்த்து பூஜா பெட்டியை எடுத்துச் சென்று விடுகின்றனர். மிகவும் கவலை கொண்ட இவர், அக்ஷணமே ஸங்கல்பம் செய்து அப்பெட்டி கிடைக்கும் வரை உபவாசம் இருப்பதாகக் கூறுகிறார். வெறும் தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்கிறார். 21 நாட்கள் தொடர் உபவாசத்தில் உள்ளார்.  அவர் சிஷ்யர் நவரத்தினாச்சாரியாருக்கு, பூஜை பெட்டி நதி தீரத்தில் இருப்பது கண்ணுக்குத் தெரிகிறது. உடனே அவர் குருவிடம் சொல்ல நதிக்கரைக்கு ஓடிப் போய் பார்க்கிறார்கள்.  ஸ்ரீ மடத்தின் அனைத்து பூஜை விக்கிரகங்கள் எல்லாம் கிடைக்கின்றன ஒரிரண்டு ஆபரணங்கள் தவிர. எல்லாவற்றையும் எடுத்து வந்து விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன!*

*ஸ்ரீ ஸத்யவர தீர்த்தருக்கு சூசனையின்படி உடல் அசௌகரியம் வரவே, பூஜை விக்கிரகங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரிந்த நவரத்னாச்சாரியாருக்கே, தனக்குப் பின் பீடத்தை ஏற்க யோக்யதை இருக்கிறது என்று அவருக்கு ஸ்ரீ ஸத்யதர்ம தீர்த்தர் என நாமகரணம் செய்து பீடாதீஸராக்குகிறார்.!*

*அடுத்த இரண்டு நாட்களிலிலேயே  தவவலிமையால் பூஜை விக்ரகங்களை மீட்டெடுத்த மகிழ்வோடு, ஸ்ராவண மாதம்  சுக்லபட்ச ஸப்தமி திதியன்று பிருந்தாவனஸ்தர் ஆகிறார்.!*

*ஸ்ரீ ஸத்யவர தீர்த்தரின் நாம ஸ்மரணை செய்தால் அனைத்து அனுக்ரஹங்களும் கிடைக்கும்!*

*ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து!*

*🙏🙏